tamil motivational stories
ஒரு ஊரில், ஒரு முனிவர் இருந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க 4 பேர் வந்தனர். அந்த 4 பேரும் முனிவரிடம், “சாமி உலகத்தப் புரிஞ்சிக்கவே முடியலயே! அதுக்கு என்ன வழி?”ன்னு கேட்டாங்க.
அது காட்டை ஒட்டிய ஒரு கிராமம். இளைஞன் ஒருவன் ஒருநாள் வேட்டைக்குச் சென்றான். அழகிய புள்ளிமான் அவனிடம் சிக்கிக் கொண்டது. மிரள மிரள விழித்து நின்ற அக்குட்டியை அம்பு வேலைப் பயன்படுத்தாமல் Read More
ஊரெல்லாம் மழை, கொசுக்களுக்கு கொண்டாட்டம். கூட்டமாக கும்மியடித்தன. புதிய தலைமுறைக்கு பறக்கும் பிராக்டீஸ் நடைபெற்றது. முதல் முறையாக பல்வேறு வீடுகளுக்குள் பறந்து சென்ற குட்டிக் கொசு, Read More
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! Read More
ஒரு நிறுவனத்தில் பணியாளர்களின் சில தவறுகளால் ரூ.50 கோடி தஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்குச் சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார் நிறுவனத் தலைவர். Read More
ஒரு விவசாயியின் நிலத்தில் இருந்த பயன்படாத பழைய கிணற்றில் ஒரு கழுதை விழுந்து விட்டது. கிணறு மிக ஆழமாக இருந்ததால் கழுதையால் மேலே ஏறி வர இயலவில்லை. Read More