September, 2024
ஞானி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த நாட்டின் மன்னன், பேச்சுவாக்கில் வாய் தவறி, ‘உங்கள் அறிவுக் கூர்மையை விட, எனது உடல் வலிமையே பெரியது!‘ என்றான். நீங்கள் அறிவாளி என்பதைப் பேசிப் புரியவைக்க வேண்டும்.
முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். Read More
ஒருநாள் முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவேமக்கள் அவரை மிகவும் மதித்தனர். அவர் சீடர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர்.ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டருகே அவர்கள் நடந்தனர். Read More
காட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தஇளைஞனுக்குப்பசியெடுத்தது. எதிர்ப்பட்ட மரத்தில்உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். Read More