Blogs
உலகிலேயே கொடிய நோய் என்று ஒன்று இருக்குமானால், அது ‘சுயபச்சாதாபம் தான். அதாவது, நாமே நம் மீது பரிதாபப்பட்டு, புலம்பிக்கொண்டே இருப்பது. நம் கண் முன்னாலேயே நாம் வீழ்வதற்கு வழி வகுக்கக் கூடியது, இந்த சுயபச்சாதாபம். Read More
வெற்றி பெற்று உச்சத்தில் இருப்பவர்களுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம் ?
அவர்கள் இருப்பதை ஏற்றுக் கொண்டு பறப்பதைப் பிடிக்கிறார்கள்.
வீட்டில் ஒரு வாக்குவாதம் நடக்கிறது. கணவரா ? நீங்களா ? என்ற வாதத்தில் நீங்கள் ஓங்கிப் பேசி ஜெயித்து விடுகிறீர்கள். Read More
வானத்தில் ராக்கெட்களும், ஏவுகணைகளும் பறக்கிற போதெல்லாம், அந்தச் சிறுமிக்கு உடம்பெல்லாம் புல்லரிக்கும். மனசுக்குள் பூ பூக்கும். இதயம் பரபரக்கும். மயிர்க் கூச்செறியும். Read More
‘SECRETS OF THE MILLIONAIRE MIND’ என்ற பிரபல ஆங்கில நூலை எழுதிய T. HARV EKER, “பணம் சார்ந்த எதிர்மறை சிந்தனைகளே, நம்மை பணக்காரர்கள் ஆக விடாமல் தடுக்கிறது” என்கிறார். Read More
இது அடுத்து எழும் கேள்வி!
தொழில் தொடங்குவதற்கு, இடம் என்பது பெரும்பாலும் ஒரு தடையல்ல. பல்பொருள் அங்காடி, துணிக்கடை, இனிப்பு பலகாரக்கடை, ஓட்டல் போன்ற பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய சில்லறை அங்காடிகளுக்கு இந்த விதி பொருந்தாது.