Blogs
சிலர் எதற்கெடுத்தாலும் அதிர்ச்சி காட்டுவார்கள் பார்த்திருக்கிறீர்களா…?
சிலர் ஏதாவது ஒன்றைச் சொன்னால், அதில் ஆயிரத்தெட்டு அர்த்தம் கண்டுபிடிப்பதிலேயே சிந்தனை வயப்படுவார்கள், கவனித்திருக்கிறீர்களா…?
சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும். Read More
டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் வாடகை டாக்ஸி பிடித்தனர் இரண்டு தென்னிந்திய இளைஞர்கள். டாக்ஸி ஓட்டுநரோ வயதான ஒரு சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும் இளைஞர்களுக்குக் கிண்டல் செய்யும் எண்ணம் வந்தது.
வாழ்க்கையில் சோர்வு என்பது கூடவே கூடாது. இந்தி எழுத்தாளர் பிரேம் சந்த், ‘ஒரு விளக்கின் கடமை வெளிச்சம் தருவதுதான். எண்ணெயும் திரியும் எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலமும் அது ஒளி வீசிக்கொண்டுதான் இருக்கும். Read More
“வாங்க…பழகலாம்” என்பார் சாலமன் பாப்பையா. அதன் பின்னணியில் மிகப்பெரிய தத்துவமே அடங்கி இருக்கிறது. நாம் எதையும் பிறப்பில் கொண்டு வந்தவர்களில்லை. எல்லாமே வந்து பழகியவைதான். நல்ல பழக்கங்களை, வெற்றிக்கான வழிகளைப் பழகிக் கொண்டால், Read More
மொக்கைச்சாமி என்பவன், கடவுளை நோக்கி கடுந்தவம் இருந்தான் கடவுள் தோன்றினார். என்ன வரம் வேண்டும்”னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னாளாம். ‘கடவுளே. எதிரிகளின் அச்சுறுத்தல் ஏராளமாக உள்ளது. Read More