Blogs
குரு பெயர்ச்சி, ராகுப் பெயர்ச்சி பலன்களைப் படித்திருக்கிறீர்களா…? எந்த ராசிக்கு உரியவர் தமக்கான பலனைப் படித்தாலும், முதல் நான்கு பாராக்கள் உற்சாகம் தருவதாகவும்,
ஞானி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த நாட்டின் மன்னன், பேச்சுவாக்கில் வாய் தவறி, ‘உங்கள் அறிவுக் கூர்மையை விட, எனது உடல் வலிமையே பெரியது!‘ என்றான். நீங்கள் அறிவாளி என்பதைப் பேசிப் புரியவைக்க வேண்டும்.
முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். Read More
ஒருநாள் முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவேமக்கள் அவரை மிகவும் மதித்தனர். அவர் சீடர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர்.ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டருகே அவர்கள் நடந்தனர். Read More
அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இலங்கை ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்கப் பட்டிருந்தார்கள். Read More
ஒரு பெண் குழந்தை இரவு படுக்கப் போகும் முன் தினமும் சிறிது நேரம் கடவுளை கண் மூடி வேண்டுவாள்.
‘கடவுளே என் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எல்லோரையும் ‘குஷியாக வை‘ என்று வேண்டுவாள்.