success mindset
ஒரு பெண் குழந்தை இரவு படுக்கப் போகும் முன் தினமும் சிறிது நேரம் கடவுளை கண் மூடி வேண்டுவாள்.
‘கடவுளே என் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எல்லோரையும் ‘குஷியாக வை‘ என்று வேண்டுவாள்.
வாழ்க்கையில் சோர்வு என்பது கூடவே கூடாது. இந்தி எழுத்தாளர் பிரேம் சந்த், ‘ஒரு விளக்கின் கடமை வெளிச்சம் தருவதுதான். எண்ணெயும் திரியும் எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலமும் அது ஒளி வீசிக்கொண்டுதான் இருக்கும். Read More
மொக்கைச்சாமி என்பவன், கடவுளை நோக்கி கடுந்தவம் இருந்தான் கடவுள் தோன்றினார். என்ன வரம் வேண்டும்”னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னாளாம். ‘கடவுளே. எதிரிகளின் அச்சுறுத்தல் ஏராளமாக உள்ளது. Read More
நேர்மையாக, சிறப்பான முடிவுகள் எடுப்பதுகூட பல நேரங்களில் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை வளர்த்துவிடும். இது, இன்று நேற்றல்ல.. பல நூற்றாண்டுகளாகவே தொடரும் கதைதான். Read More
ஒரு நிறுவனத்தில் பணியாளர்களின் சில தவறுகளால் ரூ.50 கோடி தஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்குச் சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார் நிறுவனத் தலைவர். Read More
ஒரு ஊரில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. மக்களெல்லாம் பொங்கி எழுந்து இறைவனிடம் சென்று முறையிட்டனர். Read More