self help blogs in tamil
உலகிலேயே கொடிய நோய் என்று ஒன்று இருக்குமானால், அது ‘சுயபச்சாதாபம் தான். அதாவது, நாமே நம் மீது பரிதாபப்பட்டு, புலம்பிக்கொண்டே இருப்பது. நம் கண் முன்னாலேயே நாம் வீழ்வதற்கு வழி வகுக்கக் கூடியது, இந்த சுயபச்சாதாபம். Read More
அது காட்டை ஒட்டிய ஒரு கிராமம். இளைஞன் ஒருவன் ஒருநாள் வேட்டைக்குச் சென்றான். அழகிய புள்ளிமான் அவனிடம் சிக்கிக் கொண்டது. மிரள மிரள விழித்து நின்ற அக்குட்டியை அம்பு வேலைப் பயன்படுத்தாமல் Read More