being productive
எதையும் தள்ளிப் போடுகிற பழக்கம் உள்ளவரா நீங்கள் ?
இதோ, உங்களுக்கு உதவுவதற்கு என ஐந்து நிமிட விதிகள் இரண்டை, நாம் பார்க்கலாம். Read More
காட்டில் ஒரு குரு இருந்தார். அவரைத் தேடி வந்த சிஷ்ய பக்தன், “எந்நேரமும் சிந்தனை வயப்பட்டுக் கொண்டே இருக்கிறேன். மூளை ஓய்வே கொள்ள மாட்டேன் என்கிறது..” என்றான்.
*நல்ல விஷயம்தானே! புதிய கண்டுபிடிப்புகளுக்கு அச்சிந்தனையைப் பயன்படுத்த வேண்டியதுதானே!” என்றார் குரு. Read More