self help stories
ஒரு காட்டில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அந்த வழியாக வந்த ஒருவன் “ஏ கிழவா! இந்த வழியாக சற்றுமுன் யாராவது சென்றார்களாஎன்று அதிகாரத்தோடு கேட்டான். Read More
ஞானி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த நாட்டின் மன்னன், பேச்சுவாக்கில் வாய் தவறி, ‘உங்கள் அறிவுக் கூர்மையை விட, எனது உடல் வலிமையே பெரியது!‘ என்றான். நீங்கள் அறிவாளி என்பதைப் பேசிப் புரியவைக்க வேண்டும்.
டூட்டி முடிந்தும் ஐ.டி. கார்டை கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு வருவோரைப் பார்க்கும்போது, ‘அடப்பாவமே!’ என்றிருக்கும். Read More
மன்னர்களுக்கு எப்போதுமே ஏதாவது ஒரு சந்தேகம் வந்து கொண்டே இருக்கும், அதை அவையில் இருப்போர் தீர்த்து வைத்ததும் மெகா சீரியல் போன்ற ஒன்றுதான். Read More