idle mind is devil’s workshop
காட்டில் ஒரு குரு இருந்தார். அவரைத் தேடி வந்த சிஷ்ய பக்தன், “எந்நேரமும் சிந்தனை வயப்பட்டுக் கொண்டே இருக்கிறேன். மூளை ஓய்வே கொள்ள மாட்டேன் என்கிறது..” என்றான்.
*நல்ல விஷயம்தானே! புதிய கண்டுபிடிப்புகளுக்கு அச்சிந்தனையைப் பயன்படுத்த வேண்டியதுதானே!” என்றார் குரு. Read More