live and let live
ஒரு ஊரில், ஒரு முனிவர் இருந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க 4 பேர் வந்தனர். அந்த 4 பேரும் முனிவரிடம், “சாமி உலகத்தப் புரிஞ்சிக்கவே முடியலயே! அதுக்கு என்ன வழி?”ன்னு கேட்டாங்க.
Read More